அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக, கடும் இழுபறி நிலை!
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரச அதிபராகப் பணியாற்றிய பி.எம்.எஸ் சார்ள்ஸ் அண்மையில் சுங்கப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, மட்டக்களப்பு அரச அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு சிறிலங்கா நிர்வாக சேவை தரம்-1ஐ சேர்ந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது. … Continue reading அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக, கடும் இழுபறி நிலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed